சுதந்திர தின விழாவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
மெட்டல் டிடெ...
திருச்செந்தூரில் கடலில் குளிக்கும்போது ராட்சத அலையில் சிக்கி காயமடைந்த பக்தர்கள் 3 பேரை கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் மீட்டனர்.
கடலில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் ஒருவர் மேல் ...
தூத்துக்குடி தொகுதியில் உள்ள ஆயிரத்து 624 வாக்குச்சாவடிகளில் 286 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ள நிலையில் 3 கூடுதல் கண்காணிப்பாளர்கள் மற்றும் துணை ராணுவ படையினர் என 3500 காவலர்கள் ...
பிரதமர் மோடியின் வருகையையொட்டி திருச்சி ஸ்ரீரங்கத்தில் 3 ஆயிரத்து 700 போலீசாருடன்5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து காலை 10.40 மணிக்கு திருச்சி விமான நிலையம் வரும் பிரதமர் அங்...
மக்களவைக்குள் 2 பேர் நுழைந்த விவகாரத்தில், பாதுகாப்பு பணியில் கவனக் குறைவாக இருந்ததாக மக்களவைச் செயலக ஊழியர்கள் 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வரும் ந...
புதுச்சேரியில் இரு அரசு பள்ளி மாணவிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டதால் அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி, சுப்ரமணிய பாரதியார் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியின் மேல்கூறை ...
லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடலுக்கு அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர், திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மறைந்த ராணியின் உடல் நேற்று பக்கிங்க...